Wednesday, November 16, 2022

விடுதலை, நிம்மதி….

அவன் விடுதலையான சிறைப் பறவை, கல்வியும், காலமும் கற்றுத் தந்ததைவிட அவனிருந்த சிறை, அவனுக்குக் கற்றுத் தந்தது அதிகம். இயற்கையை, எதார்த்தத்தை, எதையும் ரசிக்கும் குணத்தை இவை அனைத்தையும் கற்றறிந்தவனாய் அவன் 
விடுதலையாகி வெளியே வருகிறான்.




1 comment:

  1. Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge/ vision! God is with u Always my friend!

    ReplyDelete

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...