Monday, January 16, 2023

சிறியதே அழகு எளிமையே பலம்.

நம் கலாச்சாரத்தின் அடையாளங்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்டு  நம்மை அறியாமலேயே நம் கண் முன் அழிக்கப்படுகிறது.
அலட்சியப்படுத்தாதீர்கள்.
மரபுகளை,வேர்களை மறக்க கூடாது.

எண்ணத்தை தூய்மையாக்கி ஒருமுகப்படுத்தி தன்னை அறிந்து பிரபஞ்சமாகவே மாற முடியும். நம்மால் மனதை விரித்து பூரண இயற்கையாகவே மாற இயலும். ஒவ்வொரு உயிராலும்.
ஆடம்பரத்தால் எப்போதுமே மகிழ்ச்சி என்பதும் பலருக்கு மனநிறைவு என்பதும் இன்றைய வாழ்வில் இல்லவே இல்லை.



பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே...

  குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே...குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே வரவு இல்லாமல் செலவுகள் செய்து