Friday, January 20, 2023

என்னுடைய சுயவிவரக் குறிப்பை எனது வலைதளப் பக்கத்தில் (https://www.ksradhakrishnan.in) பார்த்தால், நான் யார் என்று தெரியும்.

ஒரு பெண்மணியும் அவர் அருகில் ஒரு கவிதை பாடும் பெண்மணியும் கோவில்பட்டிக்கு வந்தபோது ; அந்தப் பெண்மணி என்னைப் பற்றி தற்புகழ்ச்சியோடு பேசுவார் என்று சொல்லியுள்ளாராம். என்னுடைய சுயவிவரக் குறிப்பை எனது வலைதளப் பக்கத்தில் (https://www.ksradhakrishnan.in)  பார்த்தால், நான் யார் என்று தெரியும். 
 கே.பி.கந்தசாமியின் எதிர்வினையை மீறி உங்கள்  அப்பா மாவட்ட செயலாளர் ஆவதற்கும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மாவட்ட மார்க்கெட் விவகாரத்தில் எப்படியாவது உங்கள் அப்பாவை  கைது செய்ய வேண்டும் என்று சொன்னபோது, காப்பாற்றியவன். நீங்கள் எல்லாம் அப்போது ஃபீடிங் பாட்டிலில்  பால் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள்.

#ksrpost
19-1-2023.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...