கொள்கைகள்-கோட்பாடுகள்-செயல்கள் எல்லாம் சில நம்பிய மனித மிருகங்களால கனவாகிப் போகிறதுஎல்லாமும்… இவை சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.
அடித்துவிரட்டினால்
பாபம் சூழும்
என்ற பயம்வேறு.
(சில வரிகள், நன்றி நா. விச்வநாதன்)
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment