கொலைசெய்யப்பட்டு இறந்தவர்களின் துக்கவீட்டிற்குப்போய் விசாரித்து ஆறுதல் சொல்லப் போகிறவர்களாக தங்களைக்காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். காரை விட்டு இறங்குவதற்கு முன் ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு வருவார்கள். அப்படியே துக்க வீட்டுக்குள் நுழையும் போது அந்த ஆழ்ந்த சோகம் எங்கிருந்து வருமோ தெரியாது முகத்தை மாற்றி அவர்களின் கைகளைப் பிடித்து முகத்தை தொங்க வைத்துக்கொண்டும் காட்சியளிப்பார்கள். சிலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுவதைக்கூட என் அரசியல் வாழ்வில் பார்த்திருக்கிறேன். அடப்பாவிகளா என்று தோன்றும். எனக்கெல்லாம் துக்க வீட்டிற்குச் செல்லும் பொழுது என்ன நடந்தது எப்படி நடந்தது என்பதை அமைதியாக, இயல்பாக விசாரிப்பதுடன் அவர்கள் துக்கத்தில் மௌனமாகப்பங்கெடுத்துக் கொண்டு வருவது மட்டும்தான் நியாயமாகப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment