கொலைசெய்யப்பட்டு இறந்தவர்களின் துக்கவீட்டிற்குப்போய் விசாரித்து ஆறுதல் சொல்லப் போகிறவர்களாக தங்களைக்காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். காரை விட்டு இறங்குவதற்கு முன் ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு வருவார்கள். அப்படியே துக்க வீட்டுக்குள் நுழையும் போது அந்த ஆழ்ந்த சோகம் எங்கிருந்து வருமோ தெரியாது முகத்தை மாற்றி அவர்களின் கைகளைப் பிடித்து முகத்தை தொங்க வைத்துக்கொண்டும் காட்சியளிப்பார்கள். சிலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுவதைக்கூட என் அரசியல் வாழ்வில் பார்த்திருக்கிறேன். அடப்பாவிகளா என்று தோன்றும். எனக்கெல்லாம் துக்க வீட்டிற்குச் செல்லும் பொழுது என்ன நடந்தது எப்படி நடந்தது என்பதை அமைதியாக, இயல்பாக விசாரிப்பதுடன் அவர்கள் துக்கத்தில் மௌனமாகப்பங்கெடுத்துக் கொண்டு வருவது மட்டும்தான் நியாயமாகப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment