#ஓட்டுத்திருட்டு என்கிறார்கள். அதைவிடப் பணம் கொடுத்து அதை வாங்குவது திருட்டு இல்லையா! ஜனநாயகத்தில் மக்களின்வாக்கு உரிமையைப் பணம் கொடுத்து வாங்குவது திருட்டை விட மோசமானது. பாலியல் பலாத்காரத்தைப் போன்ற ஒரு மோசமான செயல்பாடாகும். மணிப்பூர் மணிப்பூர் என்று கதறினார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் அது பற்றிய சட்டத் திருத்த மசோதா வரும்போது அதைப் பற்றிப் பேசாமல் ஓட்டுத் திருட்டு வாக்குத் திருட்டு என்று வேறொரு முனைக்குத் தாவுகிறார்கள்
பதாகைகளைப் பிடித்துக் கொண்டு டெல்லி வீதிகளைச் சுற்றுகிறார்கள். ஆட்சி நிலைப்பாடுகளில் கவனத்தையும் அதற்கான நடைமுறைகளையும் எதார்த்தங்களையும் பேணாமல் வெறுமனே குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதைத் தவிர போராட்டங்களைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் இவர்கள்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் இலக்கு இலக்கணம் என்பதையே அறியாதவர்கள். ஒரு போராட்டத்திற்கான அடிப்படை நேர்மை என்பதே இவர்களிடம் இல்லை. ஒரு முழுமையான அறிவைப் பெறாமல் நாட்டின் இறையாண்மையைக் கவனத்தில் கொள்ளாமல் இப்படி குழப்பம் பண்ணிக் கொண்டே திரிவது இவர்களின் சொந்தத் தவறுகளை மறைப்பதற்கு தான் ஏதுவாக இருக்கிறது. என்பது அன்றிவேறு என்ன சொல்ல. எல்லாம் அவரவர்களுக்கான சந்தர்ப்பவாதம். ஆனால் , தமிழகத்தில் ஆளுங் கட்சி ஓட்டுக்கு பணம் என தேர்தல் கமிசனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பது ஊரறிந்த ரகசியம்
The Election Commission described as “factually incorrect” the claims of “vote theft” made by the Congress and party leader Rahul Gandhi during a protest march. The poll body issued a “fact-check” on the claims made by the INDIA bloc.
No comments:
Post a Comment