அன்புடையீர்,
வணக்கம்.
#கதைசொல்லி 39-வது இதழ் பணிகள் தொடங்கிவிட்டது. விருப்பமுள்ளோர், நாட்டார் வழக்கு மரபுரீதியான கிராமத்து பண்பாட்டு கதைகள் மற்றும் கவிதைகள் கட்டுரைகளை வரும ஆகஸ்ட் 20 க்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்,
ஆசிரியர், கதைசொல்லி.

No comments:
Post a Comment