இராஜஸ்தான் மாநிலத்தின் அப்பனேரி என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்டு கட்டிய "சான்ட் ஃபோரி" படிகட்டுகளான கிணறு. இதில் மொத்தம் 3500 படிகள் உள்ளன. இதே அப்பனேரி பெயரில் கோவில்பட்டி அருகே என்னுடைய கிராமத்திற்கு அருகே அப்பனேரி என்ற கிராமம் இருக்கின்றது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில், தேர்தல்களில் நான் போட்டியிடும்போதெல்லாம் அந்த கிராம மக்கள் முழுவதும் எனக்கு வாக்களித்ததை நன்றியோடு என்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அப்பனேரி என்றவுடன் அந்த நன்றியோடு இராஜஸ்தான் கிராமமும் இந்த அற்புத படி அமைப்புகளும் மனதை கவர்ந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
இருமொழியா-மும்மொழியா என்ற கேள்வி
இருமொழியா-மும்மொழியா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும், அதற்கு முன் தாய்மொழி தமிழை ஒழுங்காக ஆங்கிலம் கலக்காமல் பேச, படிக்க, எழுத இன்றைய த...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment