Friday, February 5, 2016
Kerala legislative Assembly
கவர்னர் உரையின் போது கேரள கவர்னர் எதிர்கட்சி தலைவரை வெளியேறக் கூறியிருக்கிறார். சட்டமன்றத்திற்குள் உறுப்பினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்குத்தான் இருக்கிறது. ஆனால் இங்கு கவர்னரே திரு அச்சுதானந்தன் அவர்களையும், அவரது உறுப்பினர்களையும் "வெளியே செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். கவர்னர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது மாதிரி உத்தரவு போட முடியுமா என்பது விவாதத்திற்குரிய பொருளாகியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment