Tuesday, February 9, 2016

Farmers suicide and Supreme Court

விவசாயி செத்தா நாங்க என்ன பண்றது ?
.
அரசு என்ன செய்ய முடியும் ?
.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
.
விவசாயிகள் தற்கொலை விவகாரம் குறித்தும், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரிய பொது நல வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.
.
நீதிபதிகள் தாக்கூர், பானுமதி, சிக்ரி.

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...