கடலுக்கு அடியில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு மணல் திட்டுக்காக தமிழகத்திற்கு பயன் தரும் (சேது சமுத்திர திட்டம் ) ஒரு நல்ல திட்டத்தை கடவுள் பெயரால் நிறுத்தி வைத்து இருக்கு! இந்த நாடு ஆனால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத எரிவாயு பதிக்கும் திட்டத்தை விவசாய விழை நிலங்களை அழித்து தமிழக விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பு என்று தெரிந்தும் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் மூலமாக நிறேவேற்றுகிறுது ஏன் என்று கேட்டால் இந்த திட்டம் நாட்டு வழர்சிக்கு நல்லாதாம்( எந்த நாட்டுக்கு என்று புரிகிறதா? இந்தியாவுக்கு) தமிழ் நாடு இந்தியாவில் இல்லை என்று அவர்களே கூறுகிறார்கள். என்ன கொடுமை......,,!
Friday, February 5, 2016
Subscribe to:
Post Comments (Atom)
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment