இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என இண்டியன் அகாடெமி ஆஃப் சையின்ஸ் பத்திரிக்கை தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது. கடுமையான பாதிப்பு மேற்கு தீபகற்ப பகுதியாகும். குறிப்பாக இராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. பீகார், அசாம் மாநிலங்கள் கூட பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் ஒருபுறம் இயற்கை சூழலாக இருந்தாலும் கூட மானிடமே இந்த கோளாறுகளுக்கு காரணமாகவும் இருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment