இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என இண்டியன் அகாடெமி ஆஃப் சையின்ஸ் பத்திரிக்கை தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது. கடுமையான பாதிப்பு மேற்கு தீபகற்ப பகுதியாகும். குறிப்பாக இராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. பீகார், அசாம் மாநிலங்கள் கூட பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் ஒருபுறம் இயற்கை சூழலாக இருந்தாலும் கூட மானிடமே இந்த கோளாறுகளுக்கு காரணமாகவும் இருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..
நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment