நாடாளுமன்றத்தில் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் விவசாய நிலங்களின் நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது என்றும் விவசாய நிலங்கள் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகின்றது என்று பேசியுள்ளார். விவசாய உற்பத்திக்கான பரப்பில் 2013-2014ல் 181.713 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டது என்று கூறியுள்ளார். விவசாயத்துறை சார்ந்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தின்படி கடந்த 2000-2001 முதல் 2010-2011 வரை சராசரியாக 1.15 மில்லியன் ஹெக்டேர் முதல் 1.33 மில்லியன் ஹெக்டேர் வரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுவதோடு அமைச்சர்கள் நிறுத்திவிடுகின்றனர். இதைத் தடுக்கக் கூடிய வகையில் மேல் நடவடிக்கைகள் இல்லை. திட்டமிட்டவாறு 100 ஆண்டுகள் கழிந்தபின் விவசாயம் என்பது தொல்பொருள் ஆராய்ச்சி மட்டுமே பேசப்படும் வார்த்தையாகிவிடுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
#எட்டையபுரம்
#எட்டையபுரம் #பாரதிஇல்லத்தில் சீரமைப்பு பணி துவங்கியுள்ளது பழைய பொலிவுடன் திகழட்டும்… மகிழச்சி! எட்டயபுரத்தில் மகாகவி பாரதி பிறந்த இல்லம...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment