Saturday, August 13, 2016

நெல்கதிரின் வாசமும்,.

ஈரவாடையுடன் காத்தும்,இசைக்கும் குயில் ஓசையுடன் பாட்டும் பக்கத்தில் நெல்கதிரின் வாசமும்,.......
            *. *  *
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழித்  தரித்தே அருளும்கை -  சூழ்வினையை 
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும் கை காராளர் கை
 
கம்பர் பாடல், தனிப்பாடல் திரட்டு 


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...