Saturday, August 13, 2016

நெல்கதிரின் வாசமும்,.

ஈரவாடையுடன் காத்தும்,இசைக்கும் குயில் ஓசையுடன் பாட்டும் பக்கத்தில் நெல்கதிரின் வாசமும்,.......
            *. *  *
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழித்  தரித்தே அருளும்கை -  சூழ்வினையை 
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும் கை காராளர் கை
 
கம்பர் பாடல், தனிப்பாடல் திரட்டு 


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...