Friday, August 19, 2016

ஏழைதாசன்

கோயில் கோயிலாய் நடக்கிறான் 
குடிசையில் இருக்கிறான் ....

காரில் போய் வணங்குறான் 
மாளிகையில் மிதக்கிறான் ....

உயரத்தில் இருப்பவனைத்தான் 
சாமிகளுக்கும் பிடிக்கிறது 

கால்நடைக் காசா...
கள்ளநடைப் பணமா ..?!

கும்பிடும் நெஞ்சில்
குடியிரும் நஞ்சில் கடவுளா ...

அடக் கடவுளே....???!!!!


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...