Tuesday, September 26, 2017

மௌனம் அடர்த்தியானது!

மௌனம் அடர்த்தியானது!
திமிரான பிரகடனங்கள்..
வெட்டி பேரிரைச்சல்கள்..
வீரமற்ற கூக்குரல்கள்..
விவேகமற்ற புலம்பல்கள்..
போலி முனகல்கள்..
பாசாங்கு அழுகுரல்கள்..
தவிர்த்து...
தனித்திருக்கும்
நலம் ஈடுயற்றது.....
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-09-2017

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...