Tuesday, September 26, 2017

மௌனம் அடர்த்தியானது!

மௌனம் அடர்த்தியானது!
திமிரான பிரகடனங்கள்..
வெட்டி பேரிரைச்சல்கள்..
வீரமற்ற கூக்குரல்கள்..
விவேகமற்ற புலம்பல்கள்..
போலி முனகல்கள்..
பாசாங்கு அழுகுரல்கள்..
தவிர்த்து...
தனித்திருக்கும்
நலம் ஈடுயற்றது.....
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-09-2017

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...