Saturday, September 30, 2017

வரையறை என்பது...

வரையறை என்பது நமக்கு நாம் வகுத்துக் கொண்டது.அதில் அடுத்தவர்கள் ஒரு சிறு கோடு கூட வரைய முடியாது .
ஆனல் இதையும் மீறி;
புயலாக சில வரிகள்
பூடகமாக சில வரிகள்
ஈட்டிகளாக சில வரிகள் 
யதார்த்தமில்லா சில வரிகள்
சொல்லவுமியலாத சில ஊமை வரிகள்
இவையே வலிகளின் ரணங்களின் ஊற்றுக்கண்....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...