Saturday, September 30, 2017

வரையறை என்பது...

வரையறை என்பது நமக்கு நாம் வகுத்துக் கொண்டது.அதில் அடுத்தவர்கள் ஒரு சிறு கோடு கூட வரைய முடியாது .
ஆனல் இதையும் மீறி;
புயலாக சில வரிகள்
பூடகமாக சில வரிகள்
ஈட்டிகளாக சில வரிகள் 
யதார்த்தமில்லா சில வரிகள்
சொல்லவுமியலாத சில ஊமை வரிகள்
இவையே வலிகளின் ரணங்களின் ஊற்றுக்கண்....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...