Saturday, September 30, 2017

ஜே கிருஷ்ணமூர்த்தி

இரண்டு என்பதிலிருந்து தேவை பிறக்கிறது. 'நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் மகிழ்ச்சியாக ஆக வேண்டும்.' - நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதிலேயே மகிழ்ச்சியற்ற தன்மை இருக்கிறது.

நாம் நல்லவனாக ஆக வேண்டும் என்று முயற்சிக்கும்போது, அந்த நல்லவன் என்ற கருத்திலேயே அதற்கு எதிரான ஒன்று உள்ளது, அதுவே ஒரு பாவச் செயலாகிறது.
நாம் வலியுறுத்தும் அனைத்திலேயுமே அதற்கு எதிர்மறையானவை உள்ளடக்கியிருக்கின்றன.
ஒன்றிலிருந்து மீண்டுவர செய்யும் முயற்சியே, எதனை எதிர்க்க போராடுகிறோமோ அதனை வலுவடைய செய்கின்றன.
#ஜேகிருஷ்ணமூர்த்தி 
அறிந்ததிலிருந்து விடுதலை, chapter 15.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...