Sunday, February 11, 2018

நுண்ணியல் பணி

ஒரு முக்கிய பணியில் ஈடுபட்டிருக்கும் போது அதை கவனிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கைபேசியில பேசி கவனம் செலுத்தும் போது அந்த நுண்ணியல் பணி பாதிக்கப்படும். இதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பேராசிரியர் வில்லியம் சொல்லி மனதில் பதிந்தது. இந்த உணர்வு வெள்ளைக்காரனிடம் உண்டு, ஏனோ நம்மிடம் இருப்பதில்லை.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-02-2018

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...