Saturday, March 10, 2018

உங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் கூறுங்கள்

தேவகவுடாக்களே, 
சித்தரமையாக்களே, 
எடியூரப்பாக்களே,
தமிழகத் திருக்கோவில்களுக்கு வந்து தரிசனம் செய்யும் நீங்கள் இந்த புண்ணிய பூமிக்கு மட்டும் காவிரி நீரை தர மறுப்பதேன். 
உங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் கூறுங்கள்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...