Friday, March 16, 2018

தாமிரபரணியில் ஆறு வருடமாக பணம் ஒதுக்கீடு; எந்த பணிகளும் நடைபெறவில்லை...

2017 - 18 பட்ஜெட்டில் ரூ 300 கோடி,
தற்போதைய 2018 - 19 பட்ஜெட்டில் ரூ 100 கோடி ஒதுக்கீடு.

ஆனால் தாமிரபரணி கால்வாய் திட்டத்தில் ஆறு வருடமாக (2011க்கு பிறகு) எந்த பணிகளும் நடக்கவில்லை....

#தாமிரபரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16/03/2018

-தினமலர் செய்தி:


No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...