Friday, March 16, 2018

தாமிரபரணியில் ஆறு வருடமாக பணம் ஒதுக்கீடு; எந்த பணிகளும் நடைபெறவில்லை...

2017 - 18 பட்ஜெட்டில் ரூ 300 கோடி,
தற்போதைய 2018 - 19 பட்ஜெட்டில் ரூ 100 கோடி ஒதுக்கீடு.

ஆனால் தாமிரபரணி கால்வாய் திட்டத்தில் ஆறு வருடமாக (2011க்கு பிறகு) எந்த பணிகளும் நடக்கவில்லை....

#தாமிரபரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16/03/2018

-தினமலர் செய்தி:


No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...