திருநெல்வேலி, தென்காசி மற்றும் சேரன்மகாதேவி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களோடும், 16 தாலுக்காக்களோடும், ஒரு மாநகராட்சியோடும், 6 நகராட்சிகளோடும், 36 பேரூராட்சிகளோடும், 19 ஊராட்சி ஒன்றியங்களோடும், 425 கிராம பஞ்சாயத்துகளோடும் இருந்து திருநெல்வேலி மாவட்டமாக இயங்கி வந்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே திருவேங்கடம் வட்டாரத்தில் சில கிராமங்களான நடுவப்பட்டியிலிருந்து அய்யனேரி, அப்பனேரி வரை ஏறத்தாழ 14 பஞ்சாயத்துகள் தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு சேர்ந்தும் சேராமலும் சிக்கலும் முடிவுக்கு வராமலே உள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-08-2019
No comments:
Post a Comment