Sunday, October 13, 2019

கீழடி தொல்லியல் ஆய்வுகள் குறித்து எனது பதிவு

கீழடி நாகரிகமானது தமிழர்களின் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகமாக நிலவியது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது தமிழர்களின் பெருமை மிகு வரலாற்றிற்கு சான்றாக விளங்குகிறது.இப்படி பல தமிழகத்தின் வரலாற்று தொல்லியல் ஆய்வுகள் முழுமையாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
எனது பதிவு....
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-10-2019.

No comments:

Post a Comment

06.06.2026

  06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...