Monday, October 14, 2019

பொய்யுரைத்து வாழ்வார் - இதழில் புகழுரைத்து வாழ்வார்

"பொய்யுரைத்து வாழ்வார் - இதழில்
புகழுரைத்து வாழ்வார்
வையமீதில் உள்ளார் - அவர்தம்
வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார் - தம்மைச்
சீருறுத்த நாடி
ஐய நீயெழுந்தால் - அறிஞர் 
அவலமெய்திடாரோ?"...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...