Sunday, October 13, 2019

#என்ன_வேடிக்கை_மனிதர்.....#ஈழம் ....

கோட்டாபய ராஜபக்சே- இன்று அனுராதபுரத்தில் உரையாற்றும் போது..

No photo description available.

''வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியாத யுகமொன்றே எமது நாட்டில் நிலவியது. பயங்கரவாதத்தை தோற்கடித்து தேவேந்திரமுனை முதல் பருத்திதுறைவரை மூவின மக்களும் சுதந்திரமாக பயணிக்கும் சந்தர்ப்பதை ‘மிலிட்டிரி காரன்’ என இந்த அரசாங்கத்தால் விமர்சிக்கப்படும் நானே உருவாக்கினேன் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும்
நவம்பர் 17ஆம் திகதி காலை விடுவிப்பேன்''
#ksrpost
10-10-2019

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...