Thursday, October 31, 2019

பாஞ்சாலி சபதம்

"அம்பினொத்த விழியாள் - உங்கள்
ஐவருக்கும் உரியாள்

அவள் இகழ்ந்திடாளோ? - அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம் - மேலே
களி நடக்கு"கென்றான்
இவளவான பின்னும் - இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சினாராய் - வதனம்
தொங்க வீற்றிருந்தார்..

- மகா கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்).

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...