Sunday, October 13, 2019

மலேசியாவின் இரண்டு தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதலைக்காக உலகெங்கும் எழும் குரல்.

அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசால் 2009 ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததாக, 2019 ம் ஆண்டு இப்போது மலேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் இரண்டு தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதலைக்காக உலகெங்கும் எழும் குரல்.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...