எல்லோரும் தனக்கானதை
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment