எல்லோரும் தனக்கானதை
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment