Sunday, October 13, 2019

தனிமை

எல்லோரும் தனக்கானதை
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...