Sunday, October 13, 2019

தனிமை

எல்லோரும் தனக்கானதை
தேர்வு செய்தபின் மிஞ்சி நிற்கிறது தனிமை. அதை
தனித்துவிட மனமின்றி இணைத்துக் கொள்கிறேன் என்னுடன்....

No comments:

Post a Comment

*ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்*.

*ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்*. அன்புள்ள மகனுக்கு, வாழ்வும் தாழ்வும் சில காலம். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் ச...