Sunday, October 13, 2019

பாஞ்சாலி சபதம்


Image may contain: outdoor and nature

அறிவு சார்ந்த விதுரன் சொல் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவையுயர்த்தான்
நெறியுரைத்திடு மேலவர் வாய்ச்சொல்
நீசரானவர் கொள்ளுவதுண்டோ?
பொறி பறக்க விழிகளிரண்டும்
புருவம் ஆங்குத் துடிக்கச் சினத்தின்
வெறிதழைக்க மதினழுங்கிப்போய்
வேந்தன் இஃது விளம்புதலுற்றான்...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...