Sunday, October 13, 2019

பாஞ்சாலி சபதம்


Image may contain: outdoor and nature

அறிவு சார்ந்த விதுரன் சொல் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவையுயர்த்தான்
நெறியுரைத்திடு மேலவர் வாய்ச்சொல்
நீசரானவர் கொள்ளுவதுண்டோ?
பொறி பறக்க விழிகளிரண்டும்
புருவம் ஆங்குத் துடிக்கச் சினத்தின்
வெறிதழைக்க மதினழுங்கிப்போய்
வேந்தன் இஃது விளம்புதலுற்றான்...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...