Friday, September 10, 2021

#தாமிரபரணிாஆற்று_தீரத்தில்_பொருநை_நாகரீகம்.

 #தாமிரபரணிாஆற்று_தீரத்தில்_பொருநை_நாகரீகம்.

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது.
ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

#KSRposting
09.09.2021


No comments:

Post a Comment