ஆடிப்பட்டம் தேடி விதை என்ற நிலை மாறி புரட்டாசி பட்டமாகி விட்டது. கடந்த ஒரு வார காலமாக ராபி பருவம் தென்படுவதால் ஒருசில கிராமங்களில் ஓரளவு மழை பெய்துள்ளதால் விதைப்பு பனியை துவங்கி உள்ளனர். மாரிமூலையை நோக்கி வருண பகவானை வணங்கி விவசாய பனியை தொடங்கி உள்ளனர். சம்சாரி வீட்டு பிள்ளை படிக்கிறவனாக இருந்தாலும் தனது தகப்பனாருடன் உழவு செய்யும் மகன், இத்தனைக்கும் மத்தியில் பயிர்களுக்கு தேவையான அடி உரம் டி.ஏ.பி எந்தவொரு உரக்கடை, கூட்டுறவு கடன் சங்கங்களில் எங்கும் இருப்பு இல்லை. உரத்திற்காக விவசாயிகள் அலைந்த வண்ணம் உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment