கொள்கைகள்-கோட்பாடுகள்-செயல்கள் எல்லாம் சில நம்பிய மனித மிருகங்களால கனவாகிப் போகிறதுஎல்லாமும்… இவை சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.
அடித்துவிரட்டினால்
பாபம் சூழும்
என்ற பயம்வேறு.
(சில வரிகள், நன்றி நா. விச்வநாதன்)
*காலத்தால் காயங்கள் ஆறினாலும் நெஞ்சத்தில் ஓலமிட்ட ஞாபகங்கள் கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருக்கும்….. நான் பெற்ற அனுபவங்கள்*… *இது உண்மையா*❓ ...
No comments:
Post a Comment