பாடகி இசைவாணி, நடிகை கஸ்தூரி ஆகிய இருவரின் வினைகள் பிழையானதுதான்.
பாடகி இசைவாணி, நடிகை கஸ்தூரி ஆகிய இருவரின் வினைகள் பிழையானதுதான். கஸ்தூரி மறுநாள் தனது வருத்தத்தை தெரிவித்தார். ஆனால் இசைவாணி மெளனமாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் நடவடிக்கை வேண்டும்.
No comments:
Post a Comment