தமிழ் மொழியில் எத்தனையோ அகராதிகள் தமிழகத்திலும் ஈழத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வெளியாகியுள்ளன. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி வெளிவந்தபின் புதிய முயற்சியாக தமிழறிஞர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் மொழி அறக்கட்டளை தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதியை வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் திறம்பட இதைப் பதிப்பித்துள்ளது. பாரதி பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன் இந்த அகராதியை அனுப்பி வைத்திருந்தார். தமிழ்மொழிக்கு அற்புதமான பணியை இந்த அகராதி மூலம் அற்பணித்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment