Friday, June 24, 2016

மதுக்கரை யானை மகாராஜா சாவுக்குப் பின்னே 
-------------------------------------
ஊருக்குள் புகுந்து அட்டகாசம்... மக்களின் உயிர்களைப் பாதுகாக்க... ப்ளா ப்ளா ப்ளார்... இவனுங்களுக்கு காரணமா கிடைக்காது.

”#யானை சந்தனக்கூண்டில் தன்னைத் தானே மோதிக் கொண்டு தலையில் காயமடைந்து இறந்து விட்டது” வனத்துறை அறிவிப்பு.

யானைகளின் வழித்தடங்களை முதலாளிகளும், அரசுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து விட்டு, யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற பிரச்சாரம் வேறு. உலகத்திற்கே அன்பைப் போதிக்கும் அசைவம் சாப்பிடாத யோகா குருக்களுக்கு காடுகளை அழிப்பதோ, காட்டு விலங்குகளை அலைக்கழிப்பதோ எந்த விதமான குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தாது.

இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி புலிகளைக் காப்போம்னு மத்திய அரசோட சேர்ந்து ஏர்டெல் உள்ளிட்ட பல கார்ப்பரேட்டுகளின் ஸ்பான்சருடன் தொடர்ச்சியாய் (உண்மையை மறைத்து) பரப்புரை செய்தார்கள்.
யானைகள் ஊருக்குள் வர்ரதுக்கு ஈஷா கோஷ்டிக்கும் நிறைய தொடர்பு உண்டு.யானைகள் வாழ்விடங்களை, வழித் தடங்களை 
ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியுள்ளார்கள்,  
கோவை, மதுக்கரை மலைப் பகுதியில் !
இப்படித்தான் அமிர்தா, காருண்யா, ஈஷா, மற்றும் 22 மதம்பிடித்த  கல்லூரிகள், ஆக்கிரமிப்பாளர்களால் . . .
வனப்பகுதிகள் . . .

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...