Thursday, June 2, 2016

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

இயல்பான தலைவர் கலைஞர் அவர்களுடைய முல்லைச் சிரிப்போடு.....அவர் வாழட்டும் பல 100 ஆண்டுகள். பெரியாரின் கொள்கைளை நெஞ்சில் ஏற்றிய தலைவருக்கு, தனிப்பட்ட முறையில் நான் வணங்கி அளிக்கின்ற எங்கள் தெற்கு சீமையின் ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குரிய பெரியாழ்வார் பாசுரம்;

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்;
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு;
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு;
வடிவாய் நின் வல மார்பினில் வாழகின்ற
மங்கையும் பல்லாண்டு;
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு;
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...