Thursday, June 23, 2016

சுகமான, சுமையான சுடுமணல் பயணமும் மகிழ்ச்சி அளிக்கிறது. நெஞ்சுரத்தோடு நேர்மையான தொலைநோக்கு பயணத்தில் அர்த்தங்களும், கற்றலும், புரிதலும் கிடைக்கின்றன. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியில் பிறந்து ;இந்த பாலைநிலப் பயணம் தெம்பாகத்தான் இருக்கின்றது.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...