Wednesday, September 27, 2017

குர்திஸ்தானும், தமிழ் ஈழமும்

ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிவதை குறித்தான நடந்த பொது வாக்கெடுப்பில் (Referendum) 92 விழுக்காடு வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளன. ஆனால் ஈராக் இதில் முரண்டு பிடிக்கின்றது. நிச்சயம் குர்திஸ்தான் மலரும். அதே போல பலூசிஸ்தானும் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை தடுக்க முடியாத நிலையில் உள்ளது. 

இந்த இரண்டு நாடுகளின் சுயநிர்ணய போராட்டத்திற்கு முன்னத்தி ஏராக தமிழ் ஈழம் விளங்கியது. ஒரு நாள் நிச்சயம் பன்னாட்டு ஆதரவோடு தமிழ் ஈழம் மலரும் !!!


#KSRPostings
#KSRadhakrishnanPostings
#kurdistan
#குர்திஸ்தான்
#தமிழ்_ஈழம்
27-09-2017

No comments:

Post a Comment