Tuesday, December 25, 2018

- பாரதி (பாஞ்சாலி சபதம்)

நல்லிசை முழக்கங்களாம் - பல
நாட்டியமாதர் தம் பழக்கங்களாம்
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
தொழிலுணர் சிற்பர் செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
குதிரைகளொடு பெருந்தேர்கள் உண்டாம்
மல்லிசை போர்கள் உண்டாம் - திரள்
வாய்ந்திவை பார்த்திடுவோர்கள் உண்டாம்.

- பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோற்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார்.

தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோற்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜன...