Thursday, December 6, 2018

பணப்புழக்கம்

சமீபத்தில் பணப்புழக்கம் இல்லாத மோசமான நிலை. லட்சங்கள் கைகளில் புரண்டவர்களும் பணமின்றி தவிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் தேவை என்றாலும் ஒரு நொடியில் புரட்டிவிடலாம். இன்றைய நிலைமையில் பணம் புரளாமல், பணப்புழக்கமில்லாமல் மக்கள் தவிக்கின்றார்கள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#பணப்புழக்கம்
#பணமதிப்பிழப்பு
#Demonitization

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...