துணை இல்லாத நீண்ட
பயணங்கள் கூட வரம்தான்!
.
ஏகாந்தமான பயணம் அது;
அது தரும் சுகத்தை
வர்ணிக்க முடியாது.
#ksrpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-12-2018
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment