Sunday, December 30, 2018

கண்டிக்க வேண்டிய குற்றம் #மணல்கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கெடார் கிராமத்தில் தமிழர் திருநாள்  பொங்கலுக்காக பாணை, மண் அடுப்பு போன்ற மண் பொருட்கள் செய்வதற்காக செம்மண் ஏற்றிய மாட்டுவண்டியை பிடித்து  துப்பாக்கியால் காளை மாடு வாயில் சுட்டு விட்டனர்.
தமிழகமெங்கும் பொக்லைன் இயந்திரம் மூலம் வாரி லாரி லாரியாக மணல்
 கொள்ளையடிக்கும் லாரி லாரியாக... மணல் கடத்தும் மணற் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்கத் துப்பில்லை.
வாயில்லாத ஜீவனான "மாட்டை"
 வாயிலேயே... சுட்டிருக்கிறாயே...
இது கடுமையான கண்டிக்க வேண்டிய குற்றம் 
*****************************
காவல்துறையினர் இல்லை என்றால்; பிறகு யார் ? காவல் துறையின் அவசர நடவடிக்கை இதில் என்ன?
————————————————-
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கெடார் கிராமத்தில் செம்மண் ஏற்றிய மாட்டுவண்டியை பிடித்து துப்பாக்கியால் காளை மாடு வாயில் சுட்டது காவல்துறையினர் இல்லை என்றால் பிறகு யார் ? காவல் துறையின் அவசர நடவடிக்கை இதில் என்ன?

தமிழகமெங்கும் பொக்லைன் இயந்திரம் மூலம் வாரி லாரி லாரியாக மணல்
 கொள்ளையடிக்கும் லாரி லாரியாக... மணல் கடத்தும் மணற் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்கத் துப்பில்லாத காவல் துறை.

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30/12/2018

#மணல்கொள்ளை
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30/12/2018


No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...