Sunday, February 17, 2019

நேரு

#PtNehru with journalists during China aggression. PM’s press meet ....!  #சீனா ராணுவம் 1963 காலகட்டங்களில் இந்தியா எல்லைக்குள்  ஊடுருவ முற்பட்டபோது #

 டெல்லியில் இது குறித்து  செய்தியாளர்களைச்  சந்தித்தபோது ....  

உலக அமைதி குறித்தும்  அண்டை  நாடுகளுடனான  நல்லுறவுகளைப்
பேணவுமே  விரும்பினார்.அது  குறித்த  கவலை ரேகைகள் அவர்  முகத்தில்  தென்பட்டன.இது  அன்றைய காட்சி இன்றைக்கும்  தேசப்பாதுகாப்பு  தொடர்ந்து  கேள்விக்குறியாகவே  உள்ளது.

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-02-2019

No comments:

Post a Comment

ரு அமைச்சரின் கன்னி தமிழ் அழகு….. இலட்சனம்!

  மும்மொழி ஏற்றுக் கொள்ளும் அரசு முட்டாள்கள் தான் என்பது படி நமது அண்டை திராவிட மாநிலங்கள் அரசும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும...