Sunday, August 11, 2019

வாழ்வின் நேர்மை, கண்ணியம்!!

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
ஏதோ வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டுமா?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் ! அதுதான் 
வாழ்வின் நேர்மை, கண்ணியம்!!


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
10-08-2019.
No photo description available.

No comments:

Post a Comment

#*இன்றைய அரசியல்* #*சித்தாந்தம் கொள்கை* #*மரபுகள் நடைமுறைகள்*

#*இன்றைய அரசியல்*  #*சித்தாந்தம் கொள்கை*  #*மரபுகள் நடைமுறைகள்* ——————————— தியாகிகள் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைபொறுத்தவரை அதில் பதவி வகிக...