Thursday, October 13, 2022

*உலகில் இன்றைக்கு பல நாடுகள் பொருளாதாரப் பிரச்னைகளிலும் கடன் பிரச்னைகளிலும் சிக்கித் தவிக்கின்றன*

*உலகில் இன்றைக்கு பல நாடுகள் பொருளாதாரப் பிரச்னைகளிலும் கடன் பிரச்னைகளிலும் சிக்கித் தவிக்கின்றன*. கோவிட் - 19 தொற்றுநோயினால் பல நாடுகள் சிக்கலில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன. இவற்றில் இலங்கை, பாகிஸ்தான், ஜாம்பியா, டூனிசியா, ஸாத் என ஆப்பிரிக்க, லத்தீன் தென்அமெரிக்க நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் உலகில் 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐ.நா. மன்றம் பரிந்துரைத்துள்ளது. இதில் இலங்கை உட்பட 46 நாடுகளின் மொத்தக் கடன் 872 பில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது.
#ksrpost
13-10-2022.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...