Thursday, August 22, 2024

“எங்க சரக்கைத்தான் விக்கணும்!”

 “எங்க சரக்கைத்தான் விக்கணும்!”

டாஸ்மாக்கை ஆட்டிப்படைக்கும் ‘சவுத் குரூப்’


‘டாஸ்மாக் மதுபானக் கொள்முதலில் சமச்சீர்தன்மை இல்லாமலிருப்பதற்குக் காரணமே ‘சவுத் குரூப்’-ன் சிண்டிகேட் ஆதிக்கம்தான். தங்களுடைய நிறுவனத்தின் சரக்குகளை மட்டுமே விற்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள்” என்ற `பகீர்’ குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. ஆட்சி மேலிடம் சுதாரிக்கவில்லையென்றால், டெல்லியில் வெடித்த புகார்களும் பஞ்சாயத்துகளும் தமிழகத்திலும் வெடிக்கும். அது ஆட்சியையே ஆட்டம் காணச் செய்துவிடும் அளவுக்குப் பிரளயத்தையும் உருவாக்கும்.



No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...