முலாயம் சிங், லாலுயாதவ், பரூக்,பாதல், சோனியா காந்தி, மம்தா என இவர்கள் உடன் கலைஞரை ஒப்பிட்டால் அவர் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.
#கலைஞர் ஒரு சகாப்தம். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவருக்கு ஆன மரியாதை என்றும் இருக்கும்.
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment