முலாயம் சிங், லாலுயாதவ், பரூக்,பாதல், சோனியா காந்தி, மம்தா என இவர்கள் உடன் கலைஞரை ஒப்பிட்டால் அவர் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.
#கலைஞர் ஒரு சகாப்தம். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவருக்கு ஆன மரியாதை என்றும் இருக்கும்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment