முலாயம் சிங், லாலுயாதவ், பரூக்,பாதல், சோனியா காந்தி, மம்தா என இவர்கள் உடன் கலைஞரை ஒப்பிட்டால் அவர் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.
#கலைஞர் ஒரு சகாப்தம். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவருக்கு ஆன மரியாதை என்றும் இருக்கும்.
முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...
No comments:
Post a Comment