முலாயம் சிங், லாலுயாதவ், பரூக்,பாதல், சோனியா காந்தி, மம்தா என இவர்கள் உடன் கலைஞரை ஒப்பிட்டால் அவர் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.
#கலைஞர் ஒரு சகாப்தம். மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவருக்கு ஆன மரியாதை என்றும் இருக்கும்.
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
No comments:
Post a Comment