ஆரவாரம் ஏதுமின்றி
எங்கோ ஒளிந்துகொள்ள
கூடு ஒன்றை பின்னிக்
கொண்டிருக்கிறேன்..
என் பொது நல பாடுகள் என….
அவர்கள் யாரோ
வழியில் நின்று
என் அமைதியை
கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment