Thursday, August 15, 2024

ஆரவாரம் ஏதுமின்றி


 ஆரவாரம் ஏதுமின்றி

எங்கோ ஒளிந்துகொள்ள

கூடு ஒன்றை பின்னிக்

கொண்டிருக்கிறேன்..

என் பொது நல பாடுகள் என….


அவர்கள் யாரோ

வழியில் நின்று 

என் அமைதியை

கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...