Thursday, August 15, 2024

ஆரவாரம் ஏதுமின்றி


 ஆரவாரம் ஏதுமின்றி

எங்கோ ஒளிந்துகொள்ள

கூடு ஒன்றை பின்னிக்

கொண்டிருக்கிறேன்..

என் பொது நல பாடுகள் என….


அவர்கள் யாரோ

வழியில் நின்று 

என் அமைதியை

கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...