Thursday, August 15, 2024

ஆரவாரம் ஏதுமின்றி


 ஆரவாரம் ஏதுமின்றி

எங்கோ ஒளிந்துகொள்ள

கூடு ஒன்றை பின்னிக்

கொண்டிருக்கிறேன்..

என் பொது நல பாடுகள் என….


அவர்கள் யாரோ

வழியில் நின்று 

என் அமைதியை

கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...