ஆரவாரம் ஏதுமின்றி
எங்கோ ஒளிந்துகொள்ள
கூடு ஒன்றை பின்னிக்
கொண்டிருக்கிறேன்..
என் பொது நல பாடுகள் என….
அவர்கள் யாரோ
வழியில் நின்று
என் அமைதியை
கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
No comments:
Post a Comment