ஆரவாரம் ஏதுமின்றி
எங்கோ ஒளிந்துகொள்ள
கூடு ஒன்றை பின்னிக்
கொண்டிருக்கிறேன்..
என் பொது நல பாடுகள் என….
அவர்கள் யாரோ
வழியில் நின்று
என் அமைதியை
கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
No comments:
Post a Comment