Thursday, August 15, 2024

ஆரவாரம் ஏதுமின்றி


 ஆரவாரம் ஏதுமின்றி

எங்கோ ஒளிந்துகொள்ள

கூடு ஒன்றை பின்னிக்

கொண்டிருக்கிறேன்..

என் பொது நல பாடுகள் என….


அவர்கள் யாரோ

வழியில் நின்று 

என் அமைதியை

கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...