ஆரவாரம் ஏதுமின்றி
எங்கோ ஒளிந்துகொள்ள
கூடு ஒன்றை பின்னிக்
கொண்டிருக்கிறேன்..
என் பொது நல பாடுகள் என….
அவர்கள் யாரோ
வழியில் நின்று
என் அமைதியை
கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
No comments:
Post a Comment