Thursday, August 22, 2024

காலச் சக்கரங்கள் உருண்டோடுகிறது...

 காலச் சக்கரங்கள் உருண்டோடுகிறது...

நினைவலைகள் சுமந்து

அச்சாணி இல்லாத தேர்.


கை வரும் எனக் காத்திருந்து வரும்போது கை நழுவுதல் போலத்தான் வாழ்வின் சில தருணங்களும்..ஆனாலும் என்ன? (நம்பிக்)கை இருக்கே..


வெற்றிகளை மட்டுமே வரலாறுகளை பேசுவதில்லை தோல்விக்கும் அங்கே இடம் உண்டு முயற்சி செய்வோம் இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்.


வாழ்க்கையில் 

எத்தனை 

கஷ்டங்கள் 

வந்தாலும் 

உங்களுக்கான 

நிமிடங்களை 

ரசிக்க 

தவறாதீர்கள்.


இயற்கை மிகப்பெரியது !


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

17-8-2024.

(Pic- taken 1958, my village cattle shed)

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...