சிலரை மறந்து விடுங்கள்!
சிலரை மன்னித்து விடுங்கள்!
சிலரை கடந்து விடுங்கள்! சிலரை வெறுத்து விடுங்கள்! எவரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள் வாழ்க்கை சுமையாகி விடும்!
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment